23.1.11

நண்பனும் நானும்

குசேலனுக்கு  ஒரு கண்ணணோ =
கோபாலனுக்கு ஒரு குரு
ஆம்
கலியுக கண்ணனாக அவதரித்துள்ள
என் நண்பன் குரு ஆல்போல் தழைத்து அருகு போல் வேர் விட்டு
பல்லாண்டு காலம் கல்விச்சேவை செய்து வாழ வேண்டும் என
வாழ்த்துகிறேன். என்றும் அன்புடன் கோபால் குடும்பத்தார்.

No comments:

Post a Comment